ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர்களை கைது செய்யும் வரை ஓயமாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்தார்.
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக் கூட்டத்தில்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும் அவருடைய கார் ஓட்டுநருமான சஜீத்தை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 4 கத்திகளை பறிமுதல் செய்த தனிப்பட...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை தீவிரமாக தேடும் போலீசார்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சம்போ செந்திலையும், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனையும் பிடிக்க போலீசார் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.
சம்போ செந்திலுக்கு நெருக்கமானவராக கருத...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவான வழக்கறிஞர் ஒருவருடன் பலமுறை செல்போனில் உரையாடியதாக ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொல...
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய தன்னுடைய பங்காக ஆற்காடு சுரேஷின் மனைவி தனது தாலிச்சரடை கழற்றிக்கொடுத்து கொலை செய்ய தூண்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரையும் போ...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆற்க...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு ஆற்காடு சுரேஷ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தமிழக எல்லையோர...